எரிபொருள் தட்டுப்பாடா?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

எரிபொருள் தட்டுப்பாடா? 


அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு.

 நாட்டிற்குள் டீசல் மற்றும் பெற்றோல் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் பரவ ஆரம்பித்திருக்கின்றன. 

இந்த நிலையில் அந்தத் தகவலில் எந்த உண்மையும் கிடையாது என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக்குறிப்பிட்டார். 

அத்துடன் வருகின்ற 27 நாட்களுக்கு அவசியமான எரிபொருள், களஞ்சியத்தில் இருப்பதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.