உபுன்டு (Ubuntu) என்னும் ஆப்பிரிக்க நாட்டு இனத்தில் யார் ஒருவர் தவறு செய்தாலும்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


உபுன்டு (Ubuntu) என்னும் ஆப்பிரிக்க நாட்டு இனத்தில் யார் ஒருவர் தவறு செய்தாலும் 

அந்த தவறு செய்தவரை அவர்கள் ஊரின் மையப்பகுதிக்கு கூட்டிச் சென்று, இரண்டு நாட்களுக்கு அந்த ஊரில் வசிக்கும் ஒவ்வொருவரும் அந்த நபர் செய்த ஒவ்வொரு நல்லதையும் அவரிடமே சுட்டிக்காட்டி பேசுவார்களாம்.

 அந்த இனத்தவரின் நம்பிக்கை என்னவென்றால் "ஒவ்வொரு மனிதனும் நல்லவன் தான், சில நேரம் தவறுகள் செய்யும் பொழுது அந்த மனிதன் அதில் இருந்து மீண்டு வர துடிக்கிறான். 

இப்படி அவன் செய்த நல்லவைகளை ஊரே சுட்டிக்காட்டி பேசுகையில் அவன் மீண்டு வந்து விடுகிறான்... ...நல்லவனாக"..! அடடா... எத்தனை அழகான ஒரு வழிமுறை..? 

தப்பு ஒன்றை செய்த ஒருவனை அதில் இருந்து மீட்டு அவனை அந்த தவறை வெறுக்க வைத்து அவனுக்குள் இருக்கும் அந்த நல்லவனை மீட்டு அவனுக்கே தருவது என்பதை விட அந்த மனிதனுக்கு வேறு ஒரு உதவியை யாரேனும் செய்து விட முடியுமா..? 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.