வட்ஸ்அப் செயலி ஒரு பெரிய வித்தியாசத்தை உருவாக்கத் தயாராகிறது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


வட்ஸ்அப் செயலி ஒரு பெரிய வித்தியாசத்தை உருவாக்கத் தயாராகிறது.

உலகின் மிகவும் பிரபல சமூக வலைப்பின்னல் மென்பொருள் செயலியான வட்ஸ்அப் விரைவில் தனது பயனாளிகளுக்கு தொலைபேசி இல்லாமல் கிடைக்கச் செய்ய முயற்சிக்கிறது.

 வட்ஸ்அப் செயலியின் உரிமையாளரான பேஸ்புக் அதற்கான தொழில்நுட்ப சோதனைகளை பரிசோதித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

வட்ஸ்அப்பை இப்போது ஸ்மார்ட்போன்கள், மடிக் கணினிகள் மற்றும் டெஸ்க்டொப்புகளில் பயன்படுத் தலாம். வட்ஸ்அப் பொறிமுறையில் புதிய அம்சம் சேர்க்கப்படுவதால், கைத்தொலைபேசியின் மின்கல சேமிப்பு குறைந்துவிட்டாலும் பயனாளிகள் செய்திகளை அனுப்ப முடியும்.

 உலகளவில் வட்ஸ்அப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தற்போது இரண்டு பில்லியனாக உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.