நாளொன்றில் அதிகளவான கொவிட் தடுப்பூசிகள் நேற்று செலுத்தப்பட்டன.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

நாளொன்றில் அதிகளவான கொவிட் தடுப்பூசிகள் நேற்று செலுத்தப்பட்டன. 

இலங்கையில் நேற்று ஒரே நாளில் 337,445 பேருக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

ஒருநாளில் அதிக எண்ணிக்கையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகும். நேற்று 289,122 பேருக்கு சினோஃபார்ம் முதலாம் தடுப்பூசியும், 32,285 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன. 

15,202 பேருக்கு ஸ்புட்னிக் வீயும், 700 பேருக்கு ஃபைசரும், 36 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.