மீண்டும் பயணக்கட்டுப்பாடு?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


மீண்டும் பயணக்கட்டுப்பாடு? 

மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றவில்லை என்றால், பயண கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் ஊடக செய்தித் தொடர்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். 

இதன்படி ,புதிய சுகாதார வழிகாட்டுதலின் கீழ் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது கொரோனா தொற்றாளர்களில் ஏற்பட்ட குறைவ அல்ல என்று அவர் தெரிவித்தார். புதிய சுகாதார வழிகாட்டுதல்களின்படி, நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கை சீர்குலைவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். 

நிலைமை குறித்து மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் என்று தெரிவித்தார். மேலும் ,பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், மக்கள் எப்போதும் சுகாதார விதிகளைப் பின்பற்றுவது அவசியம் என்று அவர் மேலும் தெரிவித்தார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.