ஜப்பானில் அவசாரகால நிலை பிரகடனம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


ஜப்பானில் அவசாரகால நிலை பிரகடனம். 

ஜப்பானின் டோக்கியோ நகரில் அவசாரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நகரில் கொவிட்-19 பரவல் தீவிரமடைந்ததை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த அவசரநிலை காரணமாக மதுபானசாலைகள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள தெரிவிக்கின்றன.

 மேலும் இந்தநிலையில், அங்கு சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக கடைபிடிக்கப்படவுள்ளதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.