அசாமில் 5.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


அசாமில் 5.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 

அசாம் மாநிலத்தின் கோல்பரா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று (07) உணரப்பட்டுள்ளது. இதன்படி ,5.2 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் ,அண்மைய காலமாக இந்தயாவின் வட பகுதிகளில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.