அமெரிக்காவின் தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 அமெரிக்காவின் தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தது.

இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் (SPC) கொள்வனவு செய்யப்பட்ட Pfizer கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி இன்று (05) அதிகாலை இலங்கை வந்தடைந்துள்ளன. 

இலங்கை கொள்வனவு செய்துள்ள 2இலட்சம் தடுப்புசி doses களில் முதல் தொகுதியாக 26,000 Pfizer தடுப்பூசி doses இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளது.

 அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த Pfizer தடுப்பூசியை தெற்காசிய பிராந்தியத்தில் ஒரு நாடு பெறுவது இதுவே முதல் முறையாகும். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.