இலங்கை தொடர்பில் அமெரிக்கா அதிருப்தி அறிக்கை?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


இலங்கை தொடர்பில் அமெரிக்கா அதிருப்தி அறிக்கை? 

மனிதக் கடத்தல் செயற்பாடுகளை முற்றாகக் கட்டுப்படுத்த இலங்கை போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. 

இதன்படி ,மனித கடத்தல் தொடர்பான அமெரிக்காவின் வருடாந்த அறிக்கையில், இலங்கை 2 ஆம் அடுக்கில் வைக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் ,இந்த விடயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், குறிப்பாகச் சிறுவர் மையங்களில் இடம்பெறுகின்ற துஷ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகள் இடம்பெற்றிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் சர்வதேசத்துடன் இணைந்து செயற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.