உயர்கல்விக்கு வௌிநாடு செல்லும் மாணவர்களுக்கான அறிவித்தல்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 உயர்கல்விக்கு வௌிநாடு செல்லும் மாணவர்களுக்கான அறிவித்தல்.

உயர் கல்விக்காக வௌிநாடு செல்லும் மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 இதற்கமைய குறித்த வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான மேலதிக விபரங்களை www.army.lk/covid19 என்ற இணைய முகவரிக்கு பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.