அதிக வெப்பம் காரணமாக தீப்பிடித்த கனடிய நகரம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


அதிக வெப்பம் காரணமாக தீப்பிடித்த கனடிய நகரம். 

கனடாவின் லிட்டன்(lytton) நகரம் கடுமையான வெப்பத்தால் உண்டான தீயினால் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

15 நிமிடங்களுக்குள் கிராமம் முழுதும் தீபற்றி எரிந்ததாக லிட்டன் மேயர் ஜான் போல்டர்மான் பிபிசி உலக சேவையிடம் தெரிவித்தார். தீ அனர்த்தத்தால் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப் பட்டதுடன் பலர் காயமுற்றனர். ஆனால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

 நகரின் வெப்பநிலை 49.6 பாகை செல்சியஸ் ஆக உள்ளது. வரலாறு காணாத அதிக வெப்பநிலை காரணமாக ஐந்து நாட்களில் 486 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ #

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.