இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளருக்கு கொரோனா!

 𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளருக்கு கொரோனா!


இலங்கை கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரான்ட் பிளவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அதன்படி சமீபத்தில் நிறைவடைந்த இலங்கை-இங்கிலாந்து தொடரிலும் இவர் இலங்கை அணியுடன் இங்கிலாந்துக்கு சென்றிருந்தார்.


இதுவரையில் இங்கிலாந்து அணியில் 3 வீரர்கள் மற்றும் 4 அலுவலக அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.


மேலும் ,இங்கிலாந்து- இலங்கை இரண்டாவது ஒருநாள் தொடருக்கு பின்னர் இரு அணி வீரர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் ஒன்றுகூடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


#WHATSAPP_GROUPS

👇👇👇👇

https://chat.whatsapp.com/BV6Jb9v2Uwg6r7csYAee9w


#FACEBOOK_PAGE

👇👇👇

Https://www.facebook.com/110325207412634?referrer=whatsapp


#TELEGRAM_CHANNEL

👇👇👇

https://t.me/itmchan


WEBSITE

👇👇👇

http://www.InternationalTamilMedia.com


#விளம்பரங்களுக்கு

👇👇👇

Http://wa.me/+94777735656

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.