மட்டன் விருந்துக்காக மணப்பெண்ணையே மாற்றிய மாப்பிளை - ராஜஸ்தானில் சம்பவம்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


மட்டன் விருந்துக்காக மணப்பெண்ணையே மாற்றிய மாப்பிளை - ராஜஸ்தானில் சம்பவம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் திருமணத்தின் போது உறவினர்களுக்கு மட்டன் விருந்து போடாததால் ஆத்திரம் அடைந்த மணமகன், மணப்பெண்ணுக்கு பதிலாக வேறொரு பெண்ணை மணந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 ஓடிசாவை சேர்ந்த Ramakant Patra என்பவருக்கு கடந்த புதனன்று ஜெய்ப்பூரில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக தனது உறவினர் புடைசூழ வந்த Ramakant Patra வுக்கு மணமகள் வீட்டார் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். 

பின்னர் விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் மதிய விருந்து அளிக்கப்பட்ட போது மட்டன் போடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன் வீட்டார் கோபத்துடன் அங்கிருந்து வெளியேறி உறவினர் வீட்டில் தங்கி உள்ளனர். 

பின்னர் அதே நாளில் மணப்பெண்ணுக்கு பதிலாக வேறொரு பெண்ணை Ramakant Patra வுக்கு திருமணம் செய்து வைத்து ஊர் திரும்பி அனுப்பி உள்ளனர்.
 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.