வீட்டில் மரணிப்போர் தொடர்பில் புதிய நடைமுறைகள் அடங்கிய சுற்றறிக்கை ஒன்றை நேற்றைய தினம் (25/6/2021) சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


வீட்டில் மரணிப்போர் தொடர்பில் புதிய நடைமுறைகள் அடங்கிய சுற்றறிக்கை ஒன்றை நேற்றைய தினம் (25/6/2021) சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. 

இதன் பிரகாரம். வீட்டில் ஏற்படும் திடீர் மரணங்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாமல் அந்த மரணங்களை முன்னர் போன்று நல்லடக்கம் செய்யும் அனுமதியை, அந்த பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் மற்றும் மரணப் பரிசோதகர் ஆகிய இருவரும் இணைந்து மரணச் சான்றிதழ் வழங்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.