இலங்கை கிரிக்கெட்டை காப்பாற்றுவதற்கு உடனடி நடவடிக்கைகள் தேவை- சனத்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

இலங்கை கிரிக்கெட்டை காப்பாற்றுவதற்கு உடனடி நடவடிக்கைகள் தேவை- சனத்




இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ரி20 போட்டியிலும் இலங்கை அணி தோல்வியடைந்தமை குறித்து முன்னாள் வீரர் சனத்ஜெயசூரிய கடும் கவலை வெளியிட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட்டிற்கு இது மிகவும் துயரமான நாள் என அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

நிலைலமை மோசமானதாக உள்ளது இலங்கை கிரிக்கெட்டை காப்பாற்றுவதற்கு உடனடி நடவடிக்கைகள் தேவை என சனத் பதிவிட்டுள்ளார். 
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.