June 26, 2021 at 10:00PM

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 23ம் திகதி இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டவரே களனி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். களனி ஆற்றில் கைககள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட சடலம் யாருடையது என்பதை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹல்துமுல்லவில் சேர்ந்தவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஹன்வெல ரனவில் கடந்த ஒருவருடமாக வசித்து வந்த இவர் 23ம் திகதி இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.