மஹர - வெலிக்கடை மரண தண்டனைக் கைதிகளின் போராட்டம் தொடர்கிறது

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

மஹர - வெலிக்கடை மரண தண்டனைக் கைதிகளின் போராட்டம் தொடர்கிறது 


மஹர மற்றும் வெலிக்கடை சிறைகளில் கைதிகள் குழு ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் தொடர்வதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். 

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குழுவினரே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைதிகள் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 வெலிக்கடை சிறைச்சாலையின் கூரையில் ஒரு குழுவினர் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். 
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.