பிரசவ விடுமுறை நாட்கள் அதிகரிப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

பிரசவ விடுமுறை நாட்கள் அதிகரிப்பு. 


பயிற்சி அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 42 நாட்கள் பிரசவ விடுமுறையை 84 நாட்களாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கோரியுள்ளார்.

 “2020ஆம் ஆண்டு இணைத்துக்கொள்ளப்பட்ட பயிற்சி பட்டதாரிகளுக்கு பிரசவ விடுமுறை 42 நாட்களாக வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது விடுமுறையை ஏனைய அரச பணியாளர்களுக்குப் போன்று 84 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

 மேலும் இரண்டாவது மொழிப் பரீட்சை காரணமாக அனைத்து அரச அதிகாரிகளும் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாவதால் குறித்த பரிட்சைக்காக இரண்டாம் மொழி பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதாகவும் தமிழ் மொழி பரீட்சைக்குத் தோற்றுவதற்கு பதிலாக பாடத்திட்டத்தில் நிபுணத்துவத்தைப் பெற முடியும் என்றார்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.