நாட்டில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 135 கொரோனா நோயாளர்கள்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 நாட்டில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 135 கொரோனா நோயாளர்கள். 


நாட்டில் 135 கொரோனா நோயாளர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 தற்போதைய நிலையில் நாட்டில் கொரோனா தொற்றினால் 2,769 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றின் முதலாவது மற்றும் இரண்டாவது அலைகளின் போது நாட்டில் 609 பேர் உயிரிழந்திருந்த நிலையில் மூன்றாவது அலையில் உயிரிழந்தவர்களின் 2,160 ஆக பதிவாகியுள்ளது. 

இந்தேவேளை, கடந்த 13 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை கொரோனா இறப்புகளின் சராசரி எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 50 ஆக பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.