மூளையின் நரம்பு மண்டலத்தை கொரோனா பாதிக்கிறதா?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

மூளையின் நரம்பு மண்டலத்தை கொரோனா பாதிக்கிறதா?


இங்கிலாந்தில் நடைபெற்ற அண்மைக்கால ஆய்வில், கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் உள்ள கிரே செல் எனப்படும் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி ,மோப்ப சக்தி, நாவின் ருசி, நினைவுக்கோர்வை போன்ற செயல்பாடுகளை இந்த நரம்பு மண்டலம் செய்து வருகிறது.

 கொரோனாவால் பாதிப்படைந்து குணமடைந்தவர்களுக்கு பின்விளைவாக மூளை நரம்புகளில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய ,கொரோனா தொற்று பரவுவதற்கு முன்பே மூளை நரம்புகளின் செயல்பாடுகள் குறித்து சுமார் 40 ஆயிரம் பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதாக இங்கிலாந்தின் பயோ பேங்க் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. 

மேலும் ,பின்னர் கொரோனா பரவியதும் அதன் தாக்கம் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து ஆய்வை விரிவுபடுத்தியதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.