ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி 


டெப் அல்லது தொலைபேசி வாங்க உதவி அரசாங்க பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு டெப் அல்லது கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்வதற்காக நிவாரண அடிப்படையில் கடனுதவிகளை பெற்றுக்கொடுக்கின்றமை குறித்து அரச வங்கிகளுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவிக்கின்றார்.

 கொவிட் தொற்றுக்கு மத்தியில் மாணவர்களுக்கு இணைய வழியான கல்வியை கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 மாணவர்கள் மாத்திரமன்றி, ஆசிரியர்களும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிடுகின்றார். இதனை கருத்திற்கொண்டு, ஆசிரியர்களுக்கு தொலைபேசிகளை கொள்வனவு செய்ய கடனுதவிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.