15 வயது பெற்ற மகளுடன் குடும்பம் நடத்தி கரப்பவதியாக்கிய தந்தை கைது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
15 வயது பெற்ற மகளுடன் குடும்பம் நடத்தி கரப்பவதியாக்கிய தந்தை கைது. 


பெற்ற மகளுடன் குடும்பம் நடத்தி, கரப்பவதியாக்கிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 

காலி, ரத்கம பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. 15 வயதான மாணவி, 4 மாத கர்ப்பிணியாக பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளார். 

மீனவராக 44 வயதான 4 பிள்ளைகளின் தந்தையான நபர் தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்கிறார். 

சிறிய குடிசை அமைத்து தனித்து வாழ்ந்து வரும் அவர், கடந்த ஒன்றரை வருடங்களாக தனது மகளையும் குடிசைக்கு அழைத்து சென்று கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்துள்ளார்.

 அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டு விட்டார். சிறுமியின் தாயார் பொலிசாருக்கு அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார், சந்தேகநபரை கைது செய்துள்ளனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.