இந்திய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட தெமட்டகொட முடக்கப்பட்டுள்ளது- சுகாதார அதிகாரி.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

இந்திய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட தெமட்டகொட முடக்கப்பட்டுள்ளது- சுகாதார அதிகாரி.



இந்தியாவின் டெல்டா வைரசினால் பாதிக்கப்பட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தெமட்டகொட பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என கொழும்பு மாநாகரசபையின் பிராந்தி தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் டினுகுருகே தெரிவித்துள்ளார். இந்திய வைரஸ் காணப்படலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டதை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை முதல் தெமட்டகொட பகுதியை முடக்குவதற்கு கொழும்புமாநகரசபை தீர்மானித்தது என அவர் தெரிவித்துள்ளார். 

நாங்கள் குறிப்பிட்ட பகுதியில் எழுந்தமானமாக பிசிஆர் சோதனைகளை மேற்கொண்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு மற்றும் பொரளையில் நாங்கள் எழுந்தமானமாக பிசிஆர் சோதனைகளை மேற்கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.