யாழ். அரசடிப் பகுதி தனிமைப்படுத்தல் நீக்கம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

யாழ். அரசடிப் பகுதி தனிமைப்படுத்தல் நீக்கம்.


நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்டஅரசடிக் கிராமம் கடந்த மூன்று வாரங்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவின்படி குறித்த பகுதியைத் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க சுகாதாரப் பகுதியினரால் யாழ். 

மாவட்ட கொரோனா தடுப்பு செயலணிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். கடந்த வாரம் மூன்று வாரங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் அதிகளவான தொற்றார்கள் இனங்காணப் பட்டதன் அடிப்படையில் அந்தப் பகுதி சுயதனிமைப்படுத்தப்பட்டு அப் பகுதியிலிருந்து யாரும் செல்ல அனுமதிக்கப்படாத நிலை யில் இன்று காலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளது.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.