சீனா உருவாக்கி வரும் விண்வெளி நிலையத்திற்கு 3 வீரர்கள் புறப்பட்டனர்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


சீனா உருவாக்கி வரும் விண்வெளி நிலையத்திற்கு 3 வீரர்கள் புறப்பட்டனர். 

விண்வெளியில் சீனா உருவாக்கி உள்ள தியாங்காங் விண்வெளி நிலையத்தின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள மூன்று விண்வெளி வீரர்கள் புறப்பட்டு சென்றனர். 

அதன்படி ,இந்த விண்வெளி நிலையம் பூமியில் இருந்து 340 முதல் 450 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் லாங் மார்ச் 5பி ராக்கெட் மூலம் ஷென்சூ 12 என்ற விண்கலத்தில் 3 பேரும் புறப்பட்டு சென்றனர். 

அவர்கள் 3 மாதங்கள் தங்கி, விண்வெளி நிலையத்தின் கட்டுமான பணிகளில் ஈடுபடுகின்றனர். மேலும் ,ஸ்பேஸ் சூட் எனப்படும் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டு, பெட்டகத்தை விட்டு வெளியேறி, பல மணி நேரங்கள் விண்வெளியில் மிதந்தபடி, கட்டுமான பணிகளை மேற்கொள்ள உள்ளனர். அவர்களை ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாகத்துடன் அனுப்பி வைத்தனர். People News ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.