வாகன உரிமையாளர்களுக்கான அறிவிப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
வாகன உரிமையாளர்களுக்கான அறிவிப்பு. 


வடமேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவைக் காலமானது எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி ,கொரோனா (COVID-19) வைரஸ் தாக்கத்தின் காரணமாக, வடமேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வோருக்கு 2021 ஓகஸ்ட் மாதம் 31 வரை எவ்வித அபராதக் கட்டணங்களும் அறவிடப்படாது என வடமேல் மாகாண செயலாளர் பீ.பீ.எம்.சிறிசேன தெரிவித்துள்ளார். 

மேலும் ,இணையவழி ஊடாக பெற்றுக்கொள்ளப்படும் வாகன வருமான தற்காலிக அனுமதிப்பத்திரங்களுக்கான கால எல்லை 60 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.