மஸ்கெலியாவில் 53 பேருக்கும், ராகலையில் 28 பேருக்கும் கொரோனா.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 மஸ்கெலியாவில் 53 பேருக்கும், ராகலையில் 28 பேருக்கும் கொரோனா. 


நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 162 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரவுகளும், வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு, 
👉பொவந்தலாவ – 04 
👉ஹங்குராந்கெத்த – 03 
👉ஹட்டன் – 05 
👉கந்தபளை – 21 
👉கொத்மலை – 04 
👉லிந்துலை -03 
👉மஸ்கெலியா – 53 
👉மத்துரட்ட – 07 
👉நோட்டன் பிரிட்ஜ் – 03 
👉நுவரெலியா – 14 
👉பூண்டுலோயா – 05 
👉பட்டிபொல – 06 
👉ராகலை – 28 
👉தலவாக்கலை – 02 
👉உடபுஸல்லாவை – 05
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.