June 15, 2021 at 02:08PM

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 பசறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொரோனாவிற்கு பலி பசறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பதுளை மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிசிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர்கள் உயிரிழந்துள்ளனர். 71வயது தந்தை 72 வயது தாய் 22 வயது மகள் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். தந்தை இன்று உயிரிழந்துள்ளார்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.