அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கான எச்சரிக்கை.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கான எச்சரிக்கை.
நடமாட்ட தடை அமுலில் உள்ள காலப்பகுதியில் முன்னெடுக்கப்படுகின்ற நடமாடும் வர்த்தக நிலையங்களில் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா? என்பது தொடர்பில் ஆராய சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நுகர்வோர் அதிகார சபையினால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படுகின்றது அந்த அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க இதனை எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார். அவ்வாறு அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களின் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.