தென்னை மரம் வெட்ட இனிமேல் கிராம சேவகரின் அனுமதி பெற வேண்டும்.

 தென்னை மரம் வெட்ட இனிமேல் கிராம சேவகரின் அனுமதி பெற வேண்டும்.


வெட்டுவதை அரசாங்கம் தடைசெய்துள்ளது.

மரம் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தென்னை மரங்கள் 

இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை விவசாய அமைச்சர் மஹிந்தானந்தா அளுத்கமகே ஜுன் 17ஆம் திகதி வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார்.

அமைச்சரினால் வெளியிடப்பட்ட 2232/33ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக தடைசெய்யப்பட்ட மரங்களின் பட்டியலிலும் தென்னை மரமும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவிப்பின்படி, எதிர்காலத்தில் தென்னை மரங்களை வெட்டுவதற்கு பிரதேச செயலாளர் மற்றும் கிராம உத்தியோகத்தர் ஆகியோரின் அனுமதி பெறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.