மிருக காட்சிசாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான சிங்கம் பூரண குணம்.

 மிருக காட்சிசாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான சிங்கம் பூரண குணம்.



அண்மையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான தெஹிவல 

மிருக காட்சிசாலையில் இருந்த சிங்கம் பூரண குணமடைந்துள்ளதாக அமைச்சர் சீ.பி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகள் மிருக காட்சிசாலையில் உள்ள மிருகங்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு தென் கொரியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தோர் எனும் 11 வயது சிங்கமே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகி இருந்தது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.