முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் முக்கிய வேண்டுகோள்

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் முக்கிய வேண்டுகோள்


நாட்டில் தற்­போது அமு­லி­லுள்ள மாகா­ணங்­க­ளுக்­கி­டை­யி­லான பய­ணத்­தடை மற்றும் மக்கள் ஒன்று கூடு­வ­தற்­கான தடை என்­பன உட்­பட பல்­வேறு கட்­டுப்­பா­டுகள் முற்­றாக நீக்­கப்­பட்டு மறு அறி­வித்தல் விடுக்­கப்­படும் வரை நாட்­டி­லுள்ள அனைத்து பள்­ளி­வா­சல்­களும் மூடப்­பட்­டி­ருக்க வேண்டும் என வக்பு சபையும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் அனைத்து பள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கங்­க­ளையும் கோரி­யுள்­ளது.

நாட்டில் முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்கள் மாத்­திரம் மூடி­வைக்­கப்­ப­ட­வில்லை. கொவிட் 19 தொற்­றி­லி­ருந்து நாட்­டையும், நாட்டு மக்­க­ளையும் காப்­பாற்­று­வ­தற்­காக கிறிஸ்­தவ ஆல­யங்கள், இந்து கோயில்கள், பௌத்த ஆல­யங்கள் என்­ப­னவும் மூடப்­பட்­டுள்­ளன என்­பதை முஸ்லிம் சமூகம் கவ­னத்தில் கொள்ள வேண்டும் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரி­வித்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.