மரக்கறிகளின் விலைகளும் சடுதியாக அதிகரிப்பு.

 𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


மரக்கறிகளின் விலைகளும் சடுதியாக அதிகரிப்பு.


நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மொத்த விற்பனைகளுக்காக இன்று திறக்கப்பட்டுள்ளன.


சந்தையில் மரக்கறிகளின் விலை வெகுவாக அதிகரித்து காணப்படுகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதன்படி ,சில மரக்கறி வகைகள் கிலோ ஒன்று 200 முதல் 250 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளது.


மேலும் ,பெரும்பாலான பகுதிகளில் சில்லறை விலைக்கு விற்பனை செய்யப்படும் போது 250 கிராம் மரக்கறி 80 முதல் 90 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.