நாளை முதல் ஜூலை-5 வரை தனியார் அல்லது கூலி வாகனம் ஒன்றில் 2 பேர் மாத்திரமே பயணிக்க முடியும்!

நாளை முதல் ஜூலை-5 வரை
தனியார் அல்லது கூலி வாகனம் ஒன்றில் 2 பேர் மாத்திரமே பயணிக்க முடியும்!


நாளை(21) அதிகாலை 4 மணி முதல் பயணத்தடை நீக்கப்படவுள்ள நிலையில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்  என்பதுடன் குறிப்பாக மேல் மாகாண மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்ற விசேட அறிவுறுத்தலும்  சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது!

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.