21 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்வு – மீண்டும் அமுலாகும் திகதியும் அறிவிப்பு.

 21 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்வு – மீண்டும் அமுலாகும் திகதியும் அறிவிப்பு.

21நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும் – என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்பின்னர் 23 ஆம் திகதி இரவு 10 மணி முதல் பயணக்கட்டுப்பாடு மீண்டும் அமுலுக்கு வரும். 25 ஆம் திகதி காலை வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.