இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரை தவறவிடும் முக்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்.

 இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரை தவறவிடும் முக்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்.


இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தவறவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டுக்குப் பிறகு, பும்ரா தனிப்பட்ட காரணங்களால் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்தநிலையில், அவர் எதிர்வரும் ஒருநாள் தொடரையும் தவறவிட நேரிடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. எனினும், இதுதொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதனிடையே ஒரு வாரத்திற்கு முன்னர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்.சி.ஏ) நடத்தப்பட்ட உடற்பயிற்சி சோதனையில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தோல்வியுற்றதை பி.சி.சி.ஐ மற்றும் குழு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.