கோவிட் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் தீர்மானத்திற்கு எதிராக நாளை அங்கு ஆர்ப்பாட்டம்.

கோவிட் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் தீர்மானத்திற்கு எதிராக நாளை அங்கு ஆர்ப்பாட்டம்.

கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் உடலை

 கிளிநொச்சி - இரணைமடு பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானதிற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நாளை ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக தெரிவிக்க படுகிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.