மாத்தளை விளையாட்டு அரங்கை விரைவாக பு

 மாத்தளை விளையாட்டு அரங்கை விரைவாக புனரமைக்குமாறு பணிப்புரை.

மாத்தளை விளையாட்டு அரங்கை புனரமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் .

அதன்படி பல்வேறு வசதிகளைக் கொண்ட மாத்தளை விளையாட்டு அரங்கானது கடந்த 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது .எனினும் அதன் பின்னர் இம்மைதானம் பராமரிப்பு இன்றி கைவிடப்பட்ட நிலையில் , நாட்டின் வளம் இல்லாது செய்யப்பட்டதாக விளையாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் .

மேலும் , இம் மைதானத்தை விரைவாக புனரமைக்குமாறு விளையாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார் .

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.