அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ள முக்கிய செய்தி

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ள முக்கிய செய்தி.

இத்தோடு பொலிஸ் கொத்தணி துரிதமாக முழுமையாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டால், எதிர்வரும் நாட்களில் தொற்றாளர்களை இனங்காண்பதிலும் தொற்று பரவல் கட்டுப்படுத்துவதிலும் பாரிய பாதிப்பு ஏற்படும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

மேலும் ,இந்நிலையில், ஒக்டோபர் மாதத்தில் பத்தாயிரத்திற்குச் சற்று குறைந்தளவான தொற்றாளர்களே இனங்காணப் பட்டனர். 

எனினும் இரு வாரங்களில் 6000 தொற்றாளர்கள் வரை இனங்காணப்படக் கூடிய நிலைமை நவம்பர் மாதத் தில் ஏற்பட்டுள்ளது. ஒக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதம் அபாய நிலையிலுள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.