மாற்றம் கொண்டால்.

மாற்றம் கொண்டால்...

இனிமையான வார்த்தைகள் 

இதயக் கீறல்களை

இறக்க வைக்கும் போது...

கடல் அலையின் சிதறல்கள்

கருப்புப் பாறைகளை மண்ணாக்கும் போது...

சூரியனின் ஒளி வீச்சுக்கள் மண்ணை முட்டி முளைத்து மரமாக்கும் போது...

மிருக குணங்களின்

நடத்தைக்காய் நீயும் 

மனம் உடைந்து 

போவதேனோ???

ஐந்தறிவுல்ல 

ஆந்தையே ஒளியில் 

கண் இன்றி வானில் 

உலாவ...

மனித மனமே நீ

மதிகெட்டார் வார்த்தைக்காய் 

மனமுடைந்து முடங்குவதேனோ???

மாறுதல் கொண்டு 

மதியினை வென்று

மனதிலே மன உறுதியை கொண்டு மறு பிறவி 

எடுத்து வா...

மதி கெட்ட 

மாந்தரையும் 

மண்ணிலே 

மடிப்பதற்காய்...!!!

SHIMA HAREES

University of peradheniya

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.