வரவு செலவு திட்டம்: அரச ஊழியர்களுக்காக மகிழ்ச்சிகர செய்தி

வரவு செலவு திட்டம்: அரச ஊழியர்களுக்காக மகிழ்ச்சிகர செய்தி


அரசு ஊழியர்களுக்கும் வெளிநாட்டு கல்வி அல்லது வேலைக்காக இரண்டு ஆண்டுகள் வரை விடுமுறை வழங்கவுள்ளதாக நிதி அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் 2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் வேலைவாய்ப்பு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நிதிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவும் அவர் முன்மொழிந்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.